குளிர்நீரைப் பீய்ச்சி அடித்ததையும், கண்ணீர்ப் புகைகுண்டுகளை வீசியதையும்....
குளிர்நீரைப் பீய்ச்சி அடித்ததையும், கண்ணீர்ப் புகைகுண்டுகளை வீசியதையும்....
உச்சநீதிமன்ற மூத்த வழக்குரை ஞர்களும், ‘லாயர்ஸ் கலெக்டிவ்’ அமைப்பின் தலைவர்களுமான ஆனந்த் குரோவர் மற்றும் இந்திரா ஜெய்சிங் ஆகி யோர் இல்லங்களில் வியாழக்கிழமை மத்தியக் குற்றப் புலனாய்வுக் கழகம் (சிபிஐ) சோதனை மேற்கொண்டி ருப்பதற்கு மாநிலங்களவை உறுப்பினர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்கள்.